கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 15)

மனிதர்கள் வெவ்வேறு வழிகளில் உருவாகின்றனர். மனிதர்களில் சிலர் காமத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு புணர்கின்றனர். சிலர் காமத்தில் மீக்கூர்ந்த அன்பையும் காதலையும் இணைத்துப் புணர்கின்றனர். இவ்வாறு ஒவ்வொரும் ஒவ்வொரு வகையில் புணர்கின்றனர். ஆணுக்கும் பெண்ணுக்கும் கிடைக்கும் அன்பான அல்லது அன்பற்ற இணையைப் பொறுத்துதான் புணர்தலின் தன்மையும் வேறுபடும். இந்தச் சூனியர்களின் வாழ்வில் இதெற்கெல்லாம் இடமில்லை. அவர்களின் பிறப்பே முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது. பிறப்பறுக்கும் நிகழ்வும் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது. மனிதர்களுக்கு உள்ளது போன்று பிணைப்பு இல்லாததை வாசிக்க … Continue reading கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 15)